வரைவு தேசிய கல்விக்கொள் கையை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் திங்களன்று பொன்மலை சந்தை உள்பட 4 இடங்களில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
வரைவு தேசிய கல்விக்கொள் கையை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் திங்களன்று பொன்மலை சந்தை உள்பட 4 இடங்களில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
மத்திய அரசு அறி முகப்படுத்தியுள்ள தேசிய வரைவு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தி யில் ஒரு கோடி கையெழுத்து பெற்று தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கியுள்ளது.